வியாழன், 17 செப்டம்பர், 2009

சந்தன மகா லிங்க பெருமான்


எனது தாயார் போராடி எமது தந்தையிடம் சரிபாதி உங்களுள் நான் வர வேண்டும் என்று சதுரகிரி நந்தவனத்தில் இருபத்தி ஒரு நாள் கடுமையான கேதார கௌரி விரதம் அனுஷ்டித்து அவ்வளுவு சிர்ரப்பன வாரம் வாங்கிய இந்த புரட்டாசி மாதம் தன் இப்பொழுது நடக்கிறது , இத்துடன் எனது தந்தையின் அறிய புகை படம் ஒன்று உள்ளது காண்பீராக . எனது தாயார் இருந்த விரதிதின் காரணமாக சதுரகிரி எங்கும் நறுமண மலர்கள் பூத்து குளுகியதாக நான் படித்த ஒரு புத்தகத்தில் செய்தி .

கருத்துகள் இல்லை: