வியாழன், 17 செப்டம்பர், 2009

கட்டை விரல் சித்தர் பற்றிய செய்தியில் அத்தி ஊத்து என்று ஒரு இடம் குறிப்பிட பட்டுள்ளது . அது அத்திரி மகரிஷி ஊற்று அங்கிருந்து ஒரு நாழிகை தூரத்தில் தான் அத்திரி மகரிஷி இன் ஆச்சிரமம் இருந்ததஅக சில நூல்களில் படித்து உள்ளேன் . அங்கிருந்து ஒரு நாழிகை தூரத்தில் தான் கரம் பசுதடம் உள்ளது . அது இறைவனுக்கு பால் கொடுத்த கரம் பசுவின் கால் தடம் என்று கூறப்படுகிறது . அங்கிருந்து நேஅர் மேலே ஒரு நாளிகை தூரம் சென்றால் கோரக்கர் குகை உள்ளது . அது பக்கத்திலே கொர்ரகர் குண்டவும் உள்ளது . இங்கு கோரக்கர் தான் சீடர் களுக்கு பல மகா ரிஷிகளுக்கும் காய கல்ப மூலிகை கல் கடைந்த இடம் என்று கூற படுகிறது .

கருத்துகள் இல்லை: