வியாழன், 17 செப்டம்பர், 2009

சதுரகிரியில் வாழ்ந்த ( வாழ்ந்து கொண்டிருக்கிற) சித்தர்கள்




பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலபரிந்துனீ
பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பில்லா ஆனந்தமாய
தேன் இணை சொரிந்து புரம் புரம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே


சதுரகிரியில் வாழ்ந்த எண்ணிலடங்கா சித்தர்கள் அதில் குறிப்பாக முக்கியமானவர்கள் புகை படம் இடம் பெரும் கவனயுங்கள். இதில் இவர்கள் இரண்டு முனிவர்களும் சதுரகிர்யில் செல்ல பிள்ளைகள் . இவர்கள் தான் இன்றும் மலையை பாதுகாக்கும் தெய்வங்களாகவும் உள்ளார்கள் . இவர்களுடைய குகையும் இவர்கள் வணங்கிய சிவா லிங்கமும் இன்றும் உள்ளது . தானிப்பாரையிருந்து செல்லும் வழியில்ருந்து கூரக்கர் குகை கோரக்கர் சுனை இஉம் உள்ளது .

கருத்துகள் இல்லை: