செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சதுரகிரியில் மன அமைதி பெற விரும்புவர்கள் கவனிக்க

சதுரகிரியில் மன அமைதி பெற விரும்புவர்கள் . கட்டாயம் இரண்டு நாள் தங்கி இருந்து மலையில் ரம்மியமான சூழலில் இருந்தாலே கிடைத்து விடும் நகர் புற டென்ஷன் இவையெல்லாம் அங்கு இருக்காது என் என்றால் . அங்கு செல்போனே இல்லை . காட்டுக்குள் இரண்டு நாள் அமைதியான வன வாசம் சென்றால் எப்படி இருக்குமோ அப்டிதான் . நமது மனது அந்த ரெண்டு நாளும் மற்றவற்றை நினையாமல் இருந்தாலே போதும் . அங்கு உள்ள அழகில் மயங்கி விடலாம் .


தியானம் பண்ணுபவர்களுக்கு அது மிக சிறந்த இடம் . தியான பண்ண தவசு குகை சிறந்த இடம் . அப்புறம் பெரிய மகா லிங்கம் சந்நிதயும் சிறந்த இடம் . அதையும் விட்டால் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடமும் மிக சிறப்பு அது இல்லாமல் பல இடங்கள் உள்ளன . அந்த மலையின் நலன் கருதி சித்தர்களின் நன்மை கருதி அவற்றை நான் வெளியிட விரும்ப வில்ல அன்பர்கள் மன்னிக்கவும் . சில விசயங்களை சித்தர்கள்

கருத்துகள் இல்லை: