அம்மையே அப்பா ஒப்பில்லா மணியேஅன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பேசி
பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவா பதம் அளித்த செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக