
இது கைலை பாலா சார் இவர் பலமுறை கைலாயம் சென்றுளார் ,. ஹ்ம்ம் அதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும் ,.

இது பரம் சார் அண்ட் அன்பா சார் அண்ட் சந்திரன் சார்

நானும் கைலை பாலா சார் உம்

ஹி ஹி இது நான் தான்

இது அன்பா சார்

இது கரூர் ல நாங்க கொல்லி மலை போறதுக்கு முன்னாடி எடுத்துட்ட போடோ

இதற்க்கு விளக்கம் சொல்ல எனக்கு கூச்சம இருக்கு

சதுரகிரியில் நாவல் ஊற்று பக்கம் எடுத்தது

என்னாலையே கண்கொண்டு பார்க்க முடில எப்டிதான் இப்டி

நல்ல வேளை
இப்போ பல்லு வெளில தெரில