வெள்ளி, 29 ஜனவரி, 2010

சதுரகிரியில் வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் பூஜை மிக சிறப்பானது

சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலில் வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் பூஜை மிக சிறப்பாக உள்ளது .

ஒவ்வரு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் அன்று அங்கு சிறப்பாக அபிஷேக பூஜைகள் நடத்த படுகிறது .


நான் சென்றிருந்தது மார்கழி பௌர்ணமி அன்று,. நான் எப்பொழுதும் பௌர்ணமி பூஜையை விரும்பி பார்ப்பேன் , காரணம் நிலா வெளிச்சத்தில் நள்ளிரவில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் நடக்கும் அபிஷேக பூஜை எப்பேர்பட்ட மனதையும் கொள்ளை அடிக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை .
உண்மையான பக்தர்கள் அதை உணருவார்கள் . இல்லையென்றால் அவ்வளவு நடு நிசியில் நடக்கும் பூஜையில் மக்கள் பெரும் திரளாக இருந்து பங்கேற்பது என்பது சாதாரண விஷயம் இல்லை , மற்றும் அந்த பூஜையை காண சித்தர் பெருமக்கள் அரூபமாக வருகிறார்கள் என்ற செவி வழி செய்தியை கேட்டு நான் பௌர்ணமி பூஜையை விரும்பி பார்பேன் ,

நள்ளிரவில் மலையின் அழகை ரசிப்பதும் ஒரு தனி சுகம் , தனிமை விரும்பிகளுக்கு கூட நிச்சயம் அது பிடிக்கும் , நான் பெருமைக்கு சொல்லவில்லை நிதர்சனமான உண்மை அதுதான் ,


சரி சித்தர் பூஜை நிகழ்ச்சிக்கு வருவோம் பௌர்ணமி பூஜை முடித்ததும் இரண்டாம் நாளில் சித்தர் பூஜை அதையும் பார்த்து விட்டு செல்லலாமே .
அதற்குள் செல்கிறேன் என்று சொல்கிறீர்களே என்று என்னுடன் பழகிய பக்த அன்பர் திரு ராஜேந்திரன் (கோயம்புத்தூர் ) அவர்களும் திரு சொனைமுது (மதுரை ) , ஜெயசந்திரன் (கோயம்புத்தூர்) அவர்களும் ஆர்வ மிகுதியால் வற்புறுத்த நானும் சரி என்று தங்கி விட்டேன் ,

ஜனவரி ஒன்றாம் தேதி என் வாழ் நாளில் கொடுத்து வைத்தவன் என்று உணர்ந்தேன் . காரணம் காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த சித்தர் பூஜை மாலை மூன்று மணிக்குதான் முடிந்தது , இடையில் பசி தங்க முடியாத அன்பர்கள் மட்டும் எழுந்து சாபிட்டு விட்டு மறுபடியும் வந்தார்கள் , மற்றபடி ஒருவரும் இருக்கும் இடத்தை விட்டு அகல வில்லை , முறை படி பதினெட்டு எட்டு சித்தர்கலுக்கும்
அவ்வளவு அழகாக அருமையாக அபிஷேக ஆராதனைகள் நடந்தது ,

உண்மையை சொன்னால் அந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை மேல் அண்டா அண்டா வாக, தயிர், சந்தனம் ,மூலிகை பொடிகள், தேன்'', இளநீர், பனீர், விபூதி , பஞ்சாமிர்தம் , இன்னும் நிறைய அபிஷேகங்கள் நான் குறிப்பு எடுக்காததால் என் ஞாபகத்திற்கு வரவில்லை ,.
இறைவனுக்கு இன்னும் கொடுக்க ஏதும் இல்லை இவளுவுதான் இங்கு கிடைகிறது என்பது போல பக்தர் கல் அபிஷ பொருகளை கொடுத்து உள்ளார்கள் , சத்தியமாக இது இறைவன் செயல் தான் ,

மலையின் மேல் பதினைந்து கிலோ மீட்டார் நடந்து இதனை பொருள்களை சுமந்து வந்து மக்கள் கொடுகிறார்கள் என்றால் இறைவன் அவர்களுக்கு அருள வில்லை , என்றால் இது நடக்க சாத்தியம் இல்லை ,
கட்டாயம் அனைவருக்கும் அவன் அருள் மழை உண்டு நம்பி வருவோருக்கு அவன் நடராஜன் இல்லையா உண்மைதான் என்று உணர்ந்தேன் ,

கிட்டத்தட்ட இருபது ஒன்பது வகை அபிஷேகங்கள் நடந்து இருக்கும். அபிஷேக ஆராதனைகளை கவனிக்கும் பொருட்டு நான் ஆர்வ மிகுதியால் எவ்வளவு அபிஷேகம் நடந்தது என்று குறிக்க தவறி விட்டேன் ,
மன்னிக்கவும் பக்த அன்பர்களே ,

மூலிகை வேரால் அங்கு நடக்கும் அபிஷேகம் எங்கும் இல்லாத சிறப்பு ஒன்று .,
பக்த அன்பர்களே வருடத்திருக்கு ஒரு முறை நடக்கும் சித்தர் திருவிழா என்றுதான் சதுரகிரியில் சொல்லுகிறார்கள் ,
நாம் பார்க்க வேண்டிய ஒன்று கட்டாயம் மறந்து விடாதீர்கள் ஒவ்வருவருடமும் வரும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று இத்திருவிழ நடை பெறுகிறது ,

நமக்கு ஆண்டவன் கொடுத்த இறையருள் போதும் என்று நினைபவர்கள் கூட இதை ஒரு திரு விழாவாக வேடிக்கை பார்க்க வாருங்கள் , அதன் பின் உங்கள் உணர்வுகளை நீங்களும் பதிவில் இடுங்கள் . பதினெண் சித்தர்களுக்கும் அரோகரா

13 கருத்துகள்:

ஜீவன்சிவம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜீவன்சிவம் சொன்னது…

நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு எழுதி இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
முடிந்தவரை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள். கட்டுரையை எழுதியபின்
ஒருமுறை படித்துவிட்டு பதிவிடுங்கள். படிப்பவர்களுக்கு அப்போது தான் உற்சாகமாக இருக்கும். இது போன்ற விஷயங்களை படிக்கும் போது பொறுமை போய்விடும் பிழைகள் அதிகம் இருந்தால்.

Unknown சொன்னது…

purikirathu jeevan sir but enakku time rommba kuraiva iruku atharkul ikkaariyathai nan seyya vendiyullathaal ippati thavarukala nadakirathu ithan pilaikalai thirutha enakku neram illai mutinthahavu veru yarayavathu vittu kooda pilaikalai nan thiruthi vidukiren

Bhogar சொன்னது…

PRABHAKAR , DON'T WORRY, THE PEOPLES WHO ARE ALL READING WITH BHAKTHI , THEY CAN ADJUST THIS KIND OF SPELLING MISTAKES , YOUR MOTIVE IS TO TELL U R EXPERIENCE AND KEEP THE HILL CLEAN , IT'S DONE ALMOST,SO NO NEED TO WORRY FOR THE SMALL SPELLING MISTAKES AND ALL , KEEP IT UP U R SERVICE.
THEN , U ALSO A SIDHAR ONLY,IF U DIDN'T WAKE UP ME @ THAT EARLY MORNING , I MAY NOT SEE THE MAHALINGAM ABHISHEGAM , REALLY I HAVE TO THANK TO U FOR MY WHOLE LIFE , IT'S the WORD COMING FROM MY HEART , SHIVA THONDU SIRAKKATTUM. KODANA KODI NANDRIGAL UNGAL PADHANGALUKU.

rajsteadfast சொன்னது…

வணக்கம். அருமையான பதிவு. பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களது மின் முகவரி கொடுக்க முடியுமா...I have some douts about spirituality...pls, clear my douts...

Mailme
rajsteadfast@gmail.com

rajsteadfast சொன்னது…

வணக்கம். அருமையான பதிவு. பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களது மின் முகவரி கொடுக்க முடியுமா...I have some douts about spirituality...pls, clear my douts...

Mailme
rajsteadfast@gmail.com

Unknown சொன்னது…

nandri raj thankaludaiya pinnottathirukkiu unkalukku enathu mugavari neengal anupiya mailil anupiyullen
paarthu padithu kollunkal

Unknown சொன்னது…

nanbare jeevan sivam thankalukkaaka indha idukaiyai mutinthalavu ezhuthu pizhai illamal thiruthi ullen

Balaji Palamadai சொன்னது…

Nice blog..Keep up the good work..I really appreciate ur devotion towards lord shiva..ur help for the prathosam abhishegam is really great..no words to say brother..

பெயரில்லா சொன்னது…

Please give the Address of Sathuragiri

or mail me to
vimalraj_kum @ yahoo.com

G.R.VELMURUGAN ERODE சொன்னது…

fully kindness...
fully love...
keep it......
keep going...
keep going......

பெயரில்லா சொன்னது…

Hi praba,

Hope u remember my name since i have send u some mails on the date when u r going to sathuragiri.I would like to come on maha sivarathiri(it is March 2 rite if am not wrong) to sathuragiri. Jus let me know when u people starting to the temple so that i can also join with u.

I will awaiting your reply earlier so that i can apply my leave...


Lingaraj
9940566356

Waradan சொன்னது…

Nanbar Prabhakar Avarkaluku. Nan Nageshwaradan, Chennail velai parkindren. Enadhu sontha ur madurai. Ennudiya pirantha thinam iraivan thiruvarulal varum panguni uthiram nalana 19 Marchil varugiradu. Intha pirantha thinathil en iraivan muruganum, appan isanum ennai chaduragiri vara anumadhi alithulanar. Nanum enathu nanbargal silarudan (Ivargal anaivarum Esanin arulal enaku kidathavargal). Ithu engaluku muthal payanam. Thangal madurai enbadulum, melum chaduragiri patri arinthavar enbadulm, enaku sendruvara vazhi kattavum. Enaku ungal mobile no koduthu udavinal santhosam. Enadu Mobile No- 9176640838. Chitham Siva mayam.